×

பேராவூரணி அருகே காலகம் மதியக்குடியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு..!!

தஞ்சை: பேராவூரணி அருகே காலகம் மதியக்குடியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்தனர். வீட்டு வாசல் முன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த உடையப்பன், சம்பூர்ணம் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post பேராவூரணி அருகே காலகம் மதியக்குடியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Peraoorani ,TANJA ,Peraooni ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த முழு...